உணவெனப்படுவது நிலத்தோடு நீரே

உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;

புறநானூறு; பாடல் 18
பாடியவர்: குடபுலவியனார்

This entry was posted in Quotes. Bookmark the permalink.